
Sign up to save your podcasts
Or


தூத்துக்குடியில் 17 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் 17,300 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
------------------------------------------------------
வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தம்
கடலூர் மாவட்டம் வீராணம ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது. ஏரியின் கொள்ளளவு 1465 மில்லியன் கனஅடி நீரில் இருந்து 2 மில்லியன் கனஅடியாக குறைந்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
By Maalaimalar.comதூத்துக்குடியில் 17 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் 17,300 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
------------------------------------------------------
வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தம்
கடலூர் மாவட்டம் வீராணம ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது. ஏரியின் கொள்ளளவு 1465 மில்லியன் கனஅடி நீரில் இருந்து 2 மில்லியன் கனஅடியாக குறைந்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

56 Listeners