
Sign up to save your podcasts
Or


புதுச்சேரியில் கடந்த 2-ம் தேதி காணாமல் போன ஆர்த்தி என்கிற 9 வயது சிறுமி கழிவுநீர் கால்வாயில் சாக்குமூட்டையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது. சிறுமிக்கு பாலியல் தொல்லை தரப்பட்டது பிரேத பரிசோதனையில் உறுதியானது. படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.
By Maalaimalar.comபுதுச்சேரியில் கடந்த 2-ம் தேதி காணாமல் போன ஆர்த்தி என்கிற 9 வயது சிறுமி கழிவுநீர் கால்வாயில் சாக்குமூட்டையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது. சிறுமிக்கு பாலியல் தொல்லை தரப்பட்டது பிரேத பரிசோதனையில் உறுதியானது. படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

56 Listeners