
Sign up to save your podcasts
Or


தேர்தல் முறைகேடு புகார் அளிக்க சி-விஜில் செயலி: தலைமை தேர்தல் ஆணையர்
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினோம். பணப்பட்டுவாடாவை தடுக்கவேண்டும், தேர்தலை ஒரேகட்டமாக நடத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். சி-விஜில் செயலி மூலம் தேர்தல் முறைகேடுகள் குறித்து புகார் அளிக்கலாம். இந்த செயலி மூலம் புகார் அளித்தால் 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
-------------
வெற்று அறிவிப்புகளை வெளியிடும் அரசு திமுக அரசு கிடையாது
செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் ரூ.2,465 கோடி மதிப்பில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். அப்போது, நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் தென்சென்னை மக்கள் பயன்பெறுவார்கள். கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் மூலம் தென்சென்னையில் 9 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள். வெற்று அறிவிப்புகளை வெளியிடும் அரசு திமுக அரசு கிடையாது என தெரிவித்தார்.
By Maalaimalar.comதேர்தல் முறைகேடு புகார் அளிக்க சி-விஜில் செயலி: தலைமை தேர்தல் ஆணையர்
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினோம். பணப்பட்டுவாடாவை தடுக்கவேண்டும், தேர்தலை ஒரேகட்டமாக நடத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். சி-விஜில் செயலி மூலம் தேர்தல் முறைகேடுகள் குறித்து புகார் அளிக்கலாம். இந்த செயலி மூலம் புகார் அளித்தால் 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
-------------
வெற்று அறிவிப்புகளை வெளியிடும் அரசு திமுக அரசு கிடையாது
செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் ரூ.2,465 கோடி மதிப்பில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். அப்போது, நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் தென்சென்னை மக்கள் பயன்பெறுவார்கள். கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் மூலம் தென்சென்னையில் 9 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள். வெற்று அறிவிப்புகளை வெளியிடும் அரசு திமுக அரசு கிடையாது என தெரிவித்தார்.

56 Listeners