
Sign up to save your podcasts
Or
தமிழறிஞர் நெல்லை கண்ணன் மூத்த காங்கிரஸ் பிரமுகர். காமராஜரிடம் மிகவும் அன்புகொண்டவர். அவர் எங்கு பேசினாலும், எப்போது பேசினாலும் காமராஜரையும், காந்தியையும் மறக்காமல் நினைவுகூர்வார். அவரது பேச்சை கேட்பது என ஒரு ரசிகர் கூட்டம் உண்டு.
தமிழறிஞர் நெல்லை கண்ணன் மூத்த காங்கிரஸ் பிரமுகர். காமராஜரிடம் மிகவும் அன்புகொண்டவர். அவர் எங்கு பேசினாலும், எப்போது பேசினாலும் காமராஜரையும், காந்தியையும் மறக்காமல் நினைவுகூர்வார். அவரது பேச்சை கேட்பது என ஒரு ரசிகர் கூட்டம் உண்டு.