மலேயா நாட்டில் உள்ள தனது தோழி ஒருத்திக்கு எழுதும் கடிதம் இது. இக்கடிதத்தின் சேதி உள்ளத்தை உலுக்கும். கேட்டு பாருங்கள். எழுத்தாளர் தோழர் தொ.மு.சி. ரகுநாதன் அவர்கள் நவதேஜ் எழுதிய இச்சிறுகதையை 1953 ல் மொழிப்பெயர்த்து ஜனசக்தி இதழில் வெளியிட்டார் .
மலேயா நாட்டில் உள்ள தனது தோழி ஒருத்திக்கு எழுதும் கடிதம் இது. இக்கடிதத்தின் சேதி உள்ளத்தை உலுக்கும். கேட்டு பாருங்கள். எழுத்தாளர் தோழர் தொ.மு.சி. ரகுநாதன் அவர்கள் நவதேஜ் எழுதிய இச்சிறுகதையை 1953 ல் மொழிப்பெயர்த்து ஜனசக்தி இதழில் வெளியிட்டார் .