பள்ளியில் தனக்குப் பிடித்த ஆசிரியரை விட்டுப்பிரிவதென்றால் ரொம்ப கடினம் தானே. அழுகை அழுகையா வரும் தானே. அப்படியொரு குழந்தை என்ன செய்தது என்று பாருங்களேன் இக்கதையில். #KuttiStory #KuttiStorySeason2 #DutchStoryInTamil #கதைசொல்லிதீபா #வாசிக்கலாம்வாங்க #KidsStory #ChildrenStory