ஆகநல் வானொலி 
 (Aahanal Vaanoli)

அளவறிந் துண்ணும் அறிவே போற்றி - திருக்குறள் மந்திரம் -வான்மதி என்கிற ஸ்ரீவர்ஷினி ஸ்ரீதயாளன் -ஏழாம் வகுப்பு மாணவி -ஆகநல் பள்ளி - தொடர் -22


Listen Later

புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள் எழுதிய 108 திருக்குறள் மந்திரங்களில் ஒன்றான "அளவறிந் துண்ணும் அறிவே போற்றி" என்ற திருக்குறள் மந்திரத்தினை மாணவர்களின் சிந்தனைக்கு எடுத்துரைக்கிறார்  நமது ஆகநல்   பள்ளி ஏழாம் வகுப்பு மாணவி வான்மதி என்கிற ஸ்ரீவர்ஷினி ஸ்ரீதயாளன்

...more
View all episodesView all episodes
Download on the App Store

ஆகநல் வானொலி 
 (Aahanal Vaanoli)By aahanalvaanoli