
Sign up to save your podcasts
Or


இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் HSC மாணவர்கள் பங்குபெறும் சிறப்புப் பட்டிமன்றம். “புலம்பெயர் நாடுகளில் தமிழர்களின் அடையாளம் முன்னேறுகிறதா அல்லது பின்னடைகிறதா?” என்ற தலைப்பில் வாதாடுகிறார்கள் சாலை காவியா, சலோமியா ரவீந்திரன், புராதனி கிருபாகரன், ஹரினி மகேந்திரபிரபு, பிரீத்தி சக்திசிவபாலன், மற்றும் புவன் செந்தில்.
By Australian Tamil Broadcasting Corporationஇந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் HSC மாணவர்கள் பங்குபெறும் சிறப்புப் பட்டிமன்றம். “புலம்பெயர் நாடுகளில் தமிழர்களின் அடையாளம் முன்னேறுகிறதா அல்லது பின்னடைகிறதா?” என்ற தலைப்பில் வாதாடுகிறார்கள் சாலை காவியா, சலோமியா ரவீந்திரன், புராதனி கிருபாகரன், ஹரினி மகேந்திரபிரபு, பிரீத்தி சக்திசிவபாலன், மற்றும் புவன் செந்தில்.