
Sign up to save your podcasts
Or


இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து தமிழ் நாடு, அரியலூர் மாவட்டத்தில் இடையத்தான் குடி எனும் ஊரில் இருக்கும் ஊராட்ச்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கௌரி, சினேகா, மற்றும் சந்தியா கலந்துகொள்கிறார்கள். இவர்களுடன் இணைந்து கொள்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹேமலதா.
ஒலிப்பதிவு: சேது மாதவன்
தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார்
நிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்
By Australian Tamil Broadcasting Corporationஇந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து தமிழ் நாடு, அரியலூர் மாவட்டத்தில் இடையத்தான் குடி எனும் ஊரில் இருக்கும் ஊராட்ச்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கௌரி, சினேகா, மற்றும் சந்தியா கலந்துகொள்கிறார்கள். இவர்களுடன் இணைந்து கொள்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹேமலதா.
ஒலிப்பதிவு: சேது மாதவன்
தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார்
நிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்