திருமணம் காதலும் வாழ்விலே இன்பம் தரும் இனிய தருணங்கள் ஆனால் காலம் என்பது தனக்கே உரிய சில மர்ம முடிச்சுகளை உடையது உணர்வுகளும் காலமும் ஒன்றிணைந்தால் வாழ்வில் பல பல மாற்றங்களை பலவிதமான ரூபங்களில் உண்டாக்கி விடும் இங்கு ஒரு திருமணம் நிச்சயக்கப்பட்ட பாலிய அத்தை மகளின் நினைவுகள் ஒருவனது எண்ணத்தை எப்படி பாதித்திருக்கின்றன என்பதனை பள்ளி கண்ணன் அவர்கள் தமது சிறுகதையில் அழகுறக்காட்டி உள்ளார் மேலும் தெரிந்து கொள்ள மேற்கண்ட தொகுப்பை பார்க்கவும்.