
Sign up to save your podcasts
Or
பொன்னியின் செல்வன் - முதல் பாகம் - புது வெள்ளம்
அத்தியாயம் 19 - ரணகள அரண்யம்
கதை சொல்றது உங்க ரெஜியா .....
Email: [email protected]
Insta: rejiya16
பழந்தமிழ்நாட்டில் போர்க்களத்தில் உயிர்துறந்த மகாவீரர்களின் ஞாபகமாக வீரக் கல் நட்டுக் கோயில் எடுப்பது மரபு. வெறும் கல் மட்டும் ஞாபகார்த்தமாக நாட்டியிருந்தால் ‘நடுகற் கோயில்’ என்று வழங்குவார்கள். அத்துடன் ஏதேனும் ஒரு தெய்வத்தின் சிலையையும் ஸ்தாபித்து ஆலயமாக எழுப்பியிருந்தால் அது ‘பள்ளிப்படை’ என்று வழங்கப்படும்....
4.3
66 ratings
பொன்னியின் செல்வன் - முதல் பாகம் - புது வெள்ளம்
அத்தியாயம் 19 - ரணகள அரண்யம்
கதை சொல்றது உங்க ரெஜியா .....
Email: [email protected]
Insta: rejiya16
பழந்தமிழ்நாட்டில் போர்க்களத்தில் உயிர்துறந்த மகாவீரர்களின் ஞாபகமாக வீரக் கல் நட்டுக் கோயில் எடுப்பது மரபு. வெறும் கல் மட்டும் ஞாபகார்த்தமாக நாட்டியிருந்தால் ‘நடுகற் கோயில்’ என்று வழங்குவார்கள். அத்துடன் ஏதேனும் ஒரு தெய்வத்தின் சிலையையும் ஸ்தாபித்து ஆலயமாக எழுப்பியிருந்தால் அது ‘பள்ளிப்படை’ என்று வழங்கப்படும்....