ஒரு மூலக்கூறு என்பது தூய்மையான வேதியியல் பொருளின் மிகச்சிறிய பிரிக்க முடியாத பகுதியாகும். மூலக்கூறு அதன் தனித்துவமான வேதியியல் பண்புகளைக் கொண்டுள்ளது. அதாவது, ஒரு குறிப்பிட்ட மூலக்கூறு வேதியியல் வினைகளை மற்ற பொருட்களுடன் மேற்கொள்ளும் திறன் கொண்டது. இப்படி தான் காதல் விணையும் நடைபெறுகிறதோ!