Song *Thulli ezhunthathu*
Movie *Geethanjali*
Lyric *Vairamuthu*
Singer *Ilaiyaraja & Chitra*
Music *Ilaiyaraja*
Year *1985*
பாடல் *துள்ளி எழுந்தது*
படம் *கீதாஞ்சலி*
பாடலாசிரியர் *வைரமுத்து*
பாடியவர்கள் *இளையராஜா, சித்ரா*
இசை *இளையராஜா*
உணர்வு *ஆறுதல்*Song *Alangalankuruvi*
Movie *Pulikkuthi Pandi*
Lyrics *Maniamudhan*
Singer *Vandana Srinivasan , Lijeshkumar*
Music *N.R.Raghunanthan*
Year *2021*
பாடல் *ஆலங்காலங்குருவி*
படம் *புலிக்குத்தி பாண்டி*
பாடலாசிரியர் *மணி அமுதன்*
பாடகர்கள் *வந்தனா ஸ்ரீநிவாசன், லிஜேஷ்குமார்*
இசை *என். ஆர். ரகுநாதன்*
உணர்வு *உற்சாகம்*Without music, life would be a mistake.”
― Friedrich Nietzsche, Twilight of the Idols♥Music gives a soul to the universe, wings to the mind, flight to the imagination
and life to everything.”
― Platoஆலங்காலங்குருவி
அடி ஆகாசத்து அருவி
உன் கால கால தழுவி
வாழ வாங்கி வந்தேன் பிறவி
கொட்ட கொட்ட பாக்குறியே
கொண்டையத்தான் ஆட்டுறியே
கிட்ட கிட்ட வந்து நீயும்
என்ன கொல்லுறியே
நிக்க வெச்சு பாக்குறியே
நீயும் என்ன கேக்குறியே
கண்ணாலதான் ஜாட காட்டி
என்ன கொல்லுறியே
காத்த விட யாக்கை
எடை குறைஞ்சி போச்சி
நேத்து விட வாழ்க்கை
இப்ப இனிப்பா ஆச்சி
உன் கூட பேசுறேன்
உன்ன பத்தி பேசுறேன்
வேறேதும் தெரியல
இப்ப ஒன்னும் புரியல
உன் கூட நடக்குறேன்
உன்ன சுத்தி நடக்குறேன்
வேறேதும் தோனல
இப்ப நானும் நான் இல்ல
எத்தனை எத்தனை நட்சத்திரம்
எண்ணி தானே பாக்கனுமே
கற்பனை கற்பனை செஞ்சதெல்லாம்
வாழ்ந்த காட்டுன்னுமே
அழகா படைச்சி கொடுத்தேன் உயிரே
அதுதான் வரமும் கொடுக்கும் உறவே
எந்த பக்கம் தொட்டாலும்
கற்கண்டு இனிக்குமே
அது போல உன் நெனப்பு
நெஞ்சுக்குள்ள இருக்குமே
என்ன நீ சொன்னாலும்
கேக்கனும்னு தோணுமே
என்ன சொல்ல இந்த பந்தம்
ஆயிசுக்கும் வேணுமே
நெஞ்சுல நெஞ்சுல உள்ளதெல்லாம்
கண்ணுல கண்ணுளல நான் படிப்பேன்
என்னிடம் வந்து நீ கேட்கும் முன்னே
அது கையுல நான் கொடுப்பேன்
நெசமா வாழ்க்கை அழகா இருக்கு
நிழலா இருப்பேன் இனி நான் உனக்கு