SBS Tamil - SBS தமிழ்

சிட்னி Bondi Junction கத்திக்குத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்வு

04.13.2024 - By SBSPlay

Download our free app to listen on your phone

Download on the App StoreGet it on Google Play

சிட்னியின் Bondi Junction Westfield shopping centre இல் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

More episodes from SBS Tamil - SBS தமிழ்