04.16.2024 - By SBS
சிட்னி Bondi Junction கத்திக்குத்து தாக்குதலை நடத்திய நபரை எதிர்த்துப்போராடிய பிரெஞ்சு குடிமகன் ஒருவரின் துணிச்சலைப் பாராட்டிய பிரதமர், அவர் ஆஸ்திரேலியாவில் தொடர்ந்தும் தங்கியிருக்க முடியுமென அழைப்புவிடுத்தார்.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.