
Sign up to save your podcasts
Or
புதுமைப்பித்தனின் சிறந்த கதைகளில் ஒன்று ‘செல்லம்மாள்'. அவருடைய சிருஷ்டிகரம் உச்சம் பெற்ற காலம் அது. செல்லம்மாளை எழுதிய அதே 1943-ம் ஆண்டிலேயே, காஞ்சனை, சாபவிமோசனம், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் கதைகளையும் அவர் படைத்திருக்கிறார்.
5
11 ratings
புதுமைப்பித்தனின் சிறந்த கதைகளில் ஒன்று ‘செல்லம்மாள்'. அவருடைய சிருஷ்டிகரம் உச்சம் பெற்ற காலம் அது. செல்லம்மாளை எழுதிய அதே 1943-ம் ஆண்டிலேயே, காஞ்சனை, சாபவிமோசனம், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் கதைகளையும் அவர் படைத்திருக்கிறார்.