வாழ்வின் போக்கு பல சமயங்களில், மனிதர்களின் அபத்தங்களால் விளைந்த கூட்டு வினையாய் இருக்கிறது. சில சமயங்களில் காலத்தின் பிடியில்... எதிர்பாரா திருப்பங்களும் நிகழவே செய்கின்றன.
வாழ்வின் போக்கு பல சமயங்களில், மனிதர்களின் அபத்தங்களால் விளைந்த கூட்டு வினையாய் இருக்கிறது. சில சமயங்களில் காலத்தின் பிடியில்... எதிர்பாரா திருப்பங்களும் நிகழவே செய்கின்றன.