ஆண்டொன்று போனால் அகவை ஒன்று போகும் என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவுக்கு உண்மை அனுபவங்களில் அமுதசுரபியாக முதியவர்கள் மட்டுமே இருக்க முடியும் என்பது நமது பெற்றோரையும் ஆதரவற்ற பெரியோரையும் மதித்து அரவணைத்து ஆதரவளிக்கும் நல்லெண்ணத்தையும் நல்லொழுக்கத்தையும் கற்றுக்கொள்வோமா