தேவன் படைத்த அனைத்தும் மிகவும் சரியாக தான் இருக்கும்.ஆகவே நாம் எதையும் குறை கூறாமல் சந்தோஷமாக தேவனுக்கு நன்றி சொல்லி நம் வாழ்க்கையை கடந்து செல்வோம்... ஆம் கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே கர்த்தர் சகலத்தையும் நேர்த்தியாகவும் கிராமமாகவும் செய்து முடித்திருக்கிறார் என்பதை விசுவாசியுங்கள்..!