கட்டமைக்கப்பட்ட காலை போல கண் கண்ட இடமெல்லாம் சுற்றித் திரிவது வாழ்க்கையல்ல தனக்கென்று ஒரு கட்டுப்பாடு வாழ்வதுதான் வாழ்க்கை. ஆம் நம்முடைய ஆண்டவரும் சில கட்டுப்பாடுகளையும், நெறிமுறைகளை வைத்திருக்கிறார். அதன்படி வாழ்பவர்களே கடவுளுக்கு பிரியமானவர்கள் மாறாக தன் விருப்பபடி நடப்பவர்கள் அனைவரும் பொய்யர்..!
பொய்யில் நடவாதே..! நேர்மையை மறவாதே..!