மனிதர்களை கனம் பண்ணுகின்ற நாம் கடவுளை கனம் பண்ண முயற்சிப்பதில்லை, கடவுளை கனம் பண்ண வேண்டிய விஷயத்தில் கனம் பண்ணியே ஆக வேண்டும், அப்படி பண்ணா விட்டாலும் அதுவும் பாவமே.. இதை செய்யாதே என்று கடவுள் சொல்லும்போது அவர் வார்த்தைக்கு இடம் கொடுத்து, மரியாதை கொடுத்து, மதிப்பு கொடுத்து நாம் செய்யாமல் இருப்பதே நல்லது. அதனை மீறி செய்யும்போதுதான் பாவமும் சாபமும், நோயும், பிரச்சனைகளும் வருகிறது. ஆகையால் பிரச்சனைகளை தவிர்க்க தேவ வார்த்தை கீழ்ப்படிவோம்.