ஒரு மனிதனுடைய மனதை மாற்றக்கூடிய சக்தி கடவுளுக்கு மாத்திரமே உண்டு அப்படிப்பட்ட கடவுளை குறித்துதான் பார்க்க இருக்கிறோம். தன் இஷ்டப்படி வாழ்ந்த ஒரு மனிதனுடைய வாழ்வை மாற்றின தேவன், நம்முடைய வாழ்க்கையும் மாற்ற வல்லவர் என்பதை விசுவாசத்தோடு நாம் நம்புவோம். தொடர்ந்து தேவனானவர் நம்முடைய பேச்சையும், குணத்தையும், இருதயத்தையும் நன்மைக்கு ஏதுவாக மாற்றி நம்மை ஆசீர்வதிப்பாராக.