எல்லையில்லாத இந்த உலகில் நாம் எல்லையோடு வாழவேண்டும் சிலர் மிஞ்சி சில காரியங்களை செய்து அதனால் வருகின்ற கஷ்டங்களையும் கவலைகளையும் அவமானங்களையும் சுமந்துகொண்டு தெரிகின்றனர். ஆகையால் நாம் மிஞ்சி வாழாமல் நாம் அடக்கம் உள்ளவர்களாய் அளவோடு கூட நாம் வாழ்ந்து முடிக்க வேண்டும். ஒரு சில நேரங்களில் நமது சிந்தனை ஆசையோ கோபமோ மிஞ்சிப்போனால் அதனால் நமக்கு லாபம் அல்ல நஷ்டமே வரும் ஆகையால் நாம் எந்த ஒரு காரியத்திலும் மிதமிஞ்சி செய்யாமல் ஆவியில் அடங்கி இருப்போம்..