வீணான கெட்ட காரியங்களுக்கு செவி கொடுக்கின்ற நாம் நல்ல உண்மையான, சத்தியமான விஷயத்திற்கு செவிகொடுக்க தயங்கக்கூடாது.
சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும் என்று சொன்ன கர்த்தர் நாம் சத்தியத்திற்கு செவி கொடுக்கும் போது நமக்கு உதவி செய்து நமக்கு அநேக விடுதலை தருகிறார்.
ஆகவே சத்தியத்திற்கு செவி கொடுப்போம் விடுதலை அடைவோம் தேவனோடு நடப்போம்...!