இருதயம் இணையட்டும் என்ற தலைப்பின்கீழ் வருகிற சத்திய வசனத்தின் மூலமாக உடைந்த இருதயம் ஒன்றினையட்டும். பிரிந்து இருக்கிற இருதயம் கட்டப்படட்டும். தேவனாகிய கர்த்தர் உங்கள் இருதயங்களை தன்னோடு கூட இனைத்துக் கொள்ளட்டும் நீங்கள் சாட்சிகளாக இருக்க உதவி செய்யட்டும்..Amen