கடவுளை ஏற்றுக்கொண்ட அநேகர் கடவுள் காட்டிய வழியில் நடக்காமல் தனக்கென்று ஒரு வழியை ஏற்படுத்தி தகுதி பார்த்து பழகும் அநேகர் இருக்கின்றனர். இவர்கள் கடவுள் பெயரைச் சொல்லி ஏமாற்றும் கானல் நீராக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எனவே வெளித்தோற்றத்தை பார்க்கும் எண்ணத்தை உடைப்போம். கர்த்தரின் வசனத்தில் ஜெயிப்போம்..!