
Sign up to save your podcasts
Or
திருமணம் ஆனதும் முதல் நாளில் என் மனைவியோடு பேசிக்கொண்டிருந்தபோது, என் அம்மாவை பற்றி ஒன்று சொன்னார். அதை அப்படியே மறுநாள் என் அம்மாவிடம் சொன்னபோது அவர் சொன்ன பதில் இருக்கே....அதுதான் அம்மா. என்கிறார் புலவர் சண்முகவடிவேல்.
திருமணம் ஆனதும் முதல் நாளில் என் மனைவியோடு பேசிக்கொண்டிருந்தபோது, என் அம்மாவை பற்றி ஒன்று சொன்னார். அதை அப்படியே மறுநாள் என் அம்மாவிடம் சொன்னபோது அவர் சொன்ன பதில் இருக்கே....அதுதான் அம்மா. என்கிறார் புலவர் சண்முகவடிவேல்.