பிறர் படும் கஷ்டங்களை கண்டும் காணாமல் போவதற்கும், அனுதாபப்பட்டு உருகுவதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அதனால் ஒருவரின் இன்னலுக்கு தீர்வு கிடைக்காது என்கிறார் கு ப ரா.
பிறர் படும் கஷ்டங்களை கண்டும் காணாமல் போவதற்கும், அனுதாபப்பட்டு உருகுவதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அதனால் ஒருவரின் இன்னலுக்கு தீர்வு கிடைக்காது என்கிறார் கு ப ரா.