குடும்பச் சூழலில், யாருக்காக யார் விட்டுக்கொடுப்பது, எதற்காக என்பதில் நீடிக்கும் குழப்பத்திற்கும், தெளிவிற்கும் இடையே நடப்பவை ஒவ்வொருக்கும் ஒருவகை தனி அனுபவம் எனலாம். குறிப்பாக பெண் என்பதற்காக முதலில் விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன என்று அன்றைய சூழலிலேயே கேள்வி எழுப்பியுள்ளார் ஆசிரியர்.