
Sign up to save your podcasts
Or


நாககர்ணனும் குந்திவர்மனும் ஏன் ஒருவருக்கு ஒருவர் எதிரிகளாய் இருந்தனர்? ஆலோசனையில் அவர்கள் கோசல நாட்டை எப்படி பிரித்துக் கொள்வதாய் முடிவு செய்யப்பட்டது? மந்திர முத்து மாலையை தானே வைத்துக் கொள்ள கருடதத்தன் மற்றவர்களை எப்படி ஒப்புக்கொள்ள வைத்தான்? திட்டத்தில் என்ன மாறுதல் செய்யப்பட்டது? திட்டத்தை செயல்படுத்த யார் பணி அமர்த்தப்பட்டனர்?
By Story Time Tamil4.3
66 ratings
நாககர்ணனும் குந்திவர்மனும் ஏன் ஒருவருக்கு ஒருவர் எதிரிகளாய் இருந்தனர்? ஆலோசனையில் அவர்கள் கோசல நாட்டை எப்படி பிரித்துக் கொள்வதாய் முடிவு செய்யப்பட்டது? மந்திர முத்து மாலையை தானே வைத்துக் கொள்ள கருடதத்தன் மற்றவர்களை எப்படி ஒப்புக்கொள்ள வைத்தான்? திட்டத்தில் என்ன மாறுதல் செய்யப்பட்டது? திட்டத்தை செயல்படுத்த யார் பணி அமர்த்தப்பட்டனர்?