Talks by Swami Shasvatananda

Episode 05 - Tiruppavai Verse 3


Listen Later

இந்த பதிவு  திருப்பாவை மூன்றாவது  பாடல் பற்றிய விளக்கவுரை.               

 பாடல் மூன்று  ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி      நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து      ஓங்கு பெருஞ் செந்நொலூடு கயல் உகள பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப      தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்      நீங்காத செல்வம் நிறைந்து ஏல் ஓர் எம்பாவாய்.

...more
View all episodesView all episodes
Download on the App Store

Talks by Swami ShasvatanandaBy Chinmaya Mission Salem