Talks by Swami Shasvatananda

Episode 06 - Tiruppavai Verse 04


Listen Later

இந்த பதிவு  திருப்பாவை நான்காவது   பாடல் பற்றிய விளக்கவுரை.  

பாடல் நான்கு    ஆழிமழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்      ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேரி ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்      பாழியந் தோளுடைப் பத்மநாபன் கையில் ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்று அதிர்ந்து      தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்      மார்கழி நீராட மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்.

...more
View all episodesView all episodes
Download on the App Store

Talks by Swami ShasvatanandaBy Chinmaya Mission Salem