Talks by Swami Shasvatananda

Episode 11 - Tiruppavai Verse 9


Listen Later

இந்த பதிவு  திருப்பாவை ஒன்பதாவது பாடல் பற்றிய விளக்கவுரை.  

பாடல் ஒன்பது  தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய      தூபம் கமழ துயில் அணை மேல் கண் வளரும் மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்!      மாமீர்! அவளை எழுப்பீரோ? உம் மகள் தான் ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ      ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ? மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று      நாமம் பலவும் நவின்று ஏல் ஓர் எம்பாவாய்.

...more
View all episodesView all episodes
Download on the App Store

Talks by Swami ShasvatanandaBy Chinmaya Mission Salem