Talks by Swami Shasvatananda

Episode 12 - Tiruppavai Verse 10


Listen Later

இந்த பதிவு  திருப்பாவை பத்தாவது  பாடல் பற்றிய விளக்கவுரை.  

பாடல் பத்து  நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!      மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்      போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள் கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகருணனும்      தோற்று முனக்கே பெருந்துயில்தான் தந்தானோ? ஆற்ற அனந்தலுடையாய் அருங்கலமே      தேற்றமாய் வந்து திற ஏல் ஓர் எம்பாவாய்!

...more
View all episodesView all episodes
Download on the App Store

Talks by Swami ShasvatanandaBy Chinmaya Mission Salem