Talks by Swami Shasvatananda

Episode 14 - Tiruppavai Verse 12


Listen Later

இந்த பதிவு  திருப்பாவை பன்னிரண்டாவது    பாடல் பற்றிய விளக்கவுரை.  

பாடல்   பன்னிரண்டு கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிறங்கி      நினைத்து முலை வழியே நின்று பால் சோர நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்      பனித்தலை வீழ நின் வாசல் கடை பற்றி சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற      மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய் இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்      அனைத்து இல்லத்தாரும் அறிந்து ஏல் ஓர் எம்பாவாய்

...more
View all episodesView all episodes
Download on the App Store

Talks by Swami ShasvatanandaBy Chinmaya Mission Salem