Talks by Swami Shasvatananda

Episode 15 - Tiruppavai Verse 13


Listen Later

இந்த பதிவு  திருப்பாவை பதிமூன்றாவது    பாடல் பற்றிய விளக்கவுரை.  

பாடல் பதிமூன்று புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்      கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய் பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்      வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று புள்ளும் சிலம்பின காண்! போது அரிக்கண்ணினாய்      குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே பள்ளிக் கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால்      கள்ளம் தவிர்த்து கலந்து ஏல் ஓர் எம்பாவாய்

...more
View all episodesView all episodes
Download on the App Store

Talks by Swami ShasvatanandaBy Chinmaya Mission Salem