
Sign up to save your podcasts
Or


இந்த பதிவு திருப்பாவை பதினான்காவது பாடல் பற்றிய விளக்கவுரை.
பாடல் பதினான்கு உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழு நீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண் செங்கல் பொடிக் கூறை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கொயில் சங்டகிடுவான் போகின்றார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய் சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடு ஏல் ஓர் எம்பாவாய்
By Chinmaya Mission Salemஇந்த பதிவு திருப்பாவை பதினான்காவது பாடல் பற்றிய விளக்கவுரை.
பாடல் பதினான்கு உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழு நீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண் செங்கல் பொடிக் கூறை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கொயில் சங்டகிடுவான் போகின்றார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய் சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடு ஏல் ஓர் எம்பாவாய்