Talks by Swami Shasvatananda

Episode 17 - Tirupavai Verse 15


Listen Later

இந்த பதிவு  திருப்பாவை பதினைந்தாவது    பாடல் பற்றிய விளக்கவுரை. 

பாடல் பதினைந்து எல்லே! இளங்கிளியே இன்னம் உறங்குதியோ      சில்லென்று அழையேன் மின் நங்கைமீர் போதருகின்றேன் வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்      வல்லீர்கள் நீங்களே நான் தான் ஆயிடுக ஒல்லை நீ போதாய் உனக்கு என்ன வேறு உடையை      எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக் கொள் வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க      வல்லானை மாயானை பாடு ஏல் ஓர் எம்பாவாய்

...more
View all episodesView all episodes
Download on the App Store

Talks by Swami ShasvatanandaBy Chinmaya Mission Salem