
Sign up to save your podcasts
Or


இந்த பதிவு திருப்பாவை பதினாறாவது பாடல் பற்றிய விளக்கவுரை.
பாடல் பதினாறு நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய கோயில் காப்பானே! கொடித் தோன்றும் தோரண வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய் ஆயர் சிறுமியரோமுக்கு, அறைபறை மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான் தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான் வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா நீ நேய நிலைக் கதவம் நீக்கு ஏல் ஓர் எம்பாவாய்
By Chinmaya Mission Salemஇந்த பதிவு திருப்பாவை பதினாறாவது பாடல் பற்றிய விளக்கவுரை.
பாடல் பதினாறு நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய கோயில் காப்பானே! கொடித் தோன்றும் தோரண வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய் ஆயர் சிறுமியரோமுக்கு, அறைபறை மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான் தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான் வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா நீ நேய நிலைக் கதவம் நீக்கு ஏல் ஓர் எம்பாவாய்