Talks by Swami Shasvatananda

Episode 20 - Tiruppavai Verse 18


Listen Later

இந்த பதிவு  திருப்பாவை பதினெட்டாவது  பாடல் பற்றிய விளக்கவுரை. 

பாடல் பதினெட்டு    உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்      நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்! கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்      வந்தெங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப் பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்      பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர் பாட செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப      வந்து திறவாய் மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்

...more
View all episodesView all episodes
Download on the App Store

Talks by Swami ShasvatanandaBy Chinmaya Mission Salem