Talks by Swami Shasvatananda

Episode 21 - Tiruppavai Verse 19


Listen Later

இந்த பதிவு  திருப்பாவை பத்தொன்பதாவது  பாடல் பற்றிய விளக்கவுரை. 

பாடல் பத்தொன்பது    குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்      மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்      வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய் திறவாய் மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை      எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண் எத்தனையேலும் பிரிவாற்ற கில்லையால்      தத்துவம் அன்று தகவு ஏல் ஓர் எம்பாவாய்

...more
View all episodesView all episodes
Download on the App Store

Talks by Swami ShasvatanandaBy Chinmaya Mission Salem