Talks by Swami Shasvatananda

Episode 23 - Tiruppavai Verse 21


Listen Later

இந்த பதிவு  திருப்பாவை இருபத்தியொன்றாவது  பாடல் பற்றிய விளக்கவுரை. 

பாடல் இருபத்தியொன்று    ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப      மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்      ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்      மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன் வாசற்கண் ஆற்றாது வந்து உன் அடி பணியுமாபோலே      போற்றியாம் வந்தோம் புகழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்

...more
View all episodesView all episodes
Download on the App Store

Talks by Swami ShasvatanandaBy Chinmaya Mission Salem