Talks by Swami Shasvatananda

Episode 24 - Tiruppavai Verse 22


Listen Later

இந்த பதிவு  திருப்பாவை இருபத்திரண்டாவது   பாடல் பற்றிய விளக்கவுரை. 

பாடல் இருபத்திரண்டு     அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான      பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற்கீழே சங்கமிருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்      கிண்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ      திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டுங்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்      எங்கள் மேல் சாபம் இழிந்து ஏல் ஓர் எம்பாவாய்

...more
View all episodesView all episodes
Download on the App Store

Talks by Swami ShasvatanandaBy Chinmaya Mission Salem