
Sign up to save your podcasts
Or


இந்த பதிவு திருப்பாவை இருபத்திமூன்றாவது பாடல் பற்றிய விளக்கவுரை.
பாடல் இருபத்திமூன்று மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி மயிர்ப்பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போதருமா போலே நீ பூவைப் பூவண்ணா உன் கோயில் நின்று இங்ஙனே போந்தருளி, கோப்புடைய சீரிய சிங்காசனத்திலிருந்து, யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள் ஏல் ஓர் எம்பாவாய்
By Chinmaya Mission Salemஇந்த பதிவு திருப்பாவை இருபத்திமூன்றாவது பாடல் பற்றிய விளக்கவுரை.
பாடல் இருபத்திமூன்று மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி மயிர்ப்பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போதருமா போலே நீ பூவைப் பூவண்ணா உன் கோயில் நின்று இங்ஙனே போந்தருளி, கோப்புடைய சீரிய சிங்காசனத்திலிருந்து, யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள் ஏல் ஓர் எம்பாவாய்