Talks by Swami Shasvatananda

Episode 27 - Tiruppavai Verse 25


Listen Later

இந்த பதிவு  திருப்பாவை இருபத்தைந்தாவது   பாடல் பற்றிய விளக்கவுரை. 

 பாடல் இருபத்தைந்து       ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்       ஒருத்தி மகனாய் ஒளித்து வளர  தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைத்த       கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்  நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை       அருத்தித்து வந்தொம் பறை தருதியாகில்  திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி       வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்

...more
View all episodesView all episodes
Download on the App Store

Talks by Swami ShasvatanandaBy Chinmaya Mission Salem