Talks by Swami Shasvatananda

Episode 28 - Tiruppavai Verse 26


Listen Later

இந்த பதிவு  திருப்பாவை இருபத்தாறாவது  பாடல் பற்றிய விளக்கவுரை. 

பாடல் இருபத்தாறு      மாலே! மணிவண்ணா மார்கழி நீராடுவான்      மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன      பாலன்ன வண்ணத்துன் பாஞ்சன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே      சாலப்பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே கோல விளக்கே கொடியே விதானமே      ஆலின் இலையாய் அருள் ஏல் ஓர் எம்பாவாய்

...more
View all episodesView all episodes
Download on the App Store

Talks by Swami ShasvatanandaBy Chinmaya Mission Salem