Talks by Swami Shasvatananda

Episode 29 - Tiruppavai Verse 27


Listen Later

இந்த பதிவு  திருப்பாவை இருபத்தேழாவது  பாடல் பற்றிய விளக்கவுரை. 

பாடல் இருபத்தேழு      கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன் தன்னைப்      பாடி பறை கொண்டு யாம் பெறு சம்மானம் நாடு புகளும் பரிசினால் நன்றாக      சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்      ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற்சோறு மூட நெய் பெய்து முழங்கை வழிவார      கூடியிருந்து குளிர்ந்து ஏல் ஓர் எம்பாவாய்

...more
View all episodesView all episodes
Download on the App Store

Talks by Swami ShasvatanandaBy Chinmaya Mission Salem