Talks by Swami Shasvatananda

Episode 30 - Tiruppavai Verse 28


Listen Later

இந்த பதிவு  திருப்பாவை இருபத்தெட்டாவது  பாடல் பற்றிய விளக்கவுரை. 

பாடல் இருபத்தெட்டு      கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்து உண்போம்      அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப் பிறவி பெருந்தனை புண்ணியம் யாம் உடையோம்      குறைவொன்றும் இல்லாத கோவிந்தா, உன்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது      அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச் சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே      இறைவா! நீ தாராய் பறை ஏல் ஓர் எம்பாவாய்

...more
View all episodesView all episodes
Download on the App Store

Talks by Swami ShasvatanandaBy Chinmaya Mission Salem