Talks by Swami Shasvatananda

Episode 31 - Tiruppavai 29 & 30


Listen Later

இந்த பதிவு  திருப்பாவை கடைசி பதிவு -  

இருபத்தொன்பதாவது மற்றும் முப்பதாவது   பாடல் பற்றிய விளக்கவுரை.  

பாடல்  இருபத்தொன்பது      சிற்றஞ் சிறு காலே வந்துன்னைச் சேவித்து உன்      பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்! பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ      குற்றேவல் எங்களை கொள்ளாமல் போகாது இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா!      எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்      மற்றை நம் காமங்கள் மாற்று ஏல் ஓர் எம்பாவாய்  

பாடல்  முப்பது  வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை      திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி அங்கு அப்பறை கொண்ட ஆற்றை அணிபுதுவைப்      பைங்கமலத் தண்தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே      இங்கு இப்பரிசு உறைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள் செங்கன் திருமுகத்துச் செல்வத் திருமாலால்      எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்  

ஹரி ஓம் !  குருதக்ஷிணா சமர்ப்பிக்க நினைப்பவர்களுக்காக வங்கி கணக்கு விவரங்கள்  

 வங்கி விவரங்கள் : Account name - Chinmaya Seva Trust 

Account number - 309002377302 

Account type - Savings account 

 Bank Name - RBL Bank Bank branch - Salem Branch 

 IFSC Code - RATN0000147 

குருதக்ஷிணை சமர்ப்பித்த பிறகு அந்த விவரங்களை [email protected] என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

...more
View all episodesView all episodes
Download on the App Store

Talks by Swami ShasvatanandaBy Chinmaya Mission Salem