
Sign up to save your podcasts
Or
கி ராஜநாராயணன் நம் கையைப் பிடித்து கோபல்ல கிராமத்திற்குள் அழைத்துச் செல்கிறார். ஒவ்வொரு நபர்களாக நமக்கு அறிமுகம் செய்து விட்டு, நம்மை விட்டு சிறிது விலகி, நம் கண்களினாலேயே கிராமத்தை பார்க்கச் செய்கிறார்.
கி ராஜநாராயணன் நம் கையைப் பிடித்து கோபல்ல கிராமத்திற்குள் அழைத்துச் செல்கிறார். ஒவ்வொரு நபர்களாக நமக்கு அறிமுகம் செய்து விட்டு, நம்மை விட்டு சிறிது விலகி, நம் கண்களினாலேயே கிராமத்தை பார்க்கச் செய்கிறார்.